காதல் தான் வல்லை

காதலித்தால் கவிதை வருமாம்.

எனக்கும் காதல் வந்தது
கவிதை வந்தது,

அவனுக்கும் கவிதை வந்தது
ஆனால்
என் மேல் உண்மையான
காதல் தான் வல்லை.

எழுதியவர் : g . m .kavitha (25-Oct-13, 3:53 pm)
சேர்த்தது : gmkavitha
பார்வை : 144

மேலே