காதல் தான் வல்லை
காதலித்தால் கவிதை வருமாம்.
எனக்கும் காதல் வந்தது
கவிதை வந்தது,
அவனுக்கும் கவிதை வந்தது
ஆனால்
என் மேல் உண்மையான
காதல் தான் வல்லை.
காதலித்தால் கவிதை வருமாம்.
எனக்கும் காதல் வந்தது
கவிதை வந்தது,
அவனுக்கும் கவிதை வந்தது
ஆனால்
என் மேல் உண்மையான
காதல் தான் வல்லை.