பூ

ஏற்றத்தாழ்வின்றி
பாகுபாடின்றி
தன்னை பறிக்கும் முன்
அனைவரின் மனதையும்
பறித்து
தன் கிரீடத்தில்
சூட்டிக்கொள்ளும்
மாயமகள்!!

எழுதியவர் : Riyathami (26-Oct-13, 1:34 pm)
சேர்த்தது : Riyathami
Tanglish : poo
பார்வை : 106

மேலே