உறவுகள் இருந்தும் அனாதை

அன்பு குறைந்தால் குற்றம் அதிகரிக்கிறது ,

அன்பு அதிகமானால் அதுவே ஒரு குற்றமாகிறது

விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்

விரும்பினவர்கள் விலகி போவதும்

அன்பு அதிகமாவதால் மட்டுமே.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்

நமக்கு அன்பான இதயம்

நம்மைவிட்டு விலகிபோகும்

போது நாம் ஒரு

அனாதைதான்

எழுதியவர் : நாகராஜன் (26-Oct-13, 11:54 pm)
பார்வை : 525

மேலே