உறவுகள் இருந்தும் அனாதை
அன்பு குறைந்தால் குற்றம் அதிகரிக்கிறது ,
அன்பு அதிகமானால் அதுவே ஒரு குற்றமாகிறது
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும்
அன்பு அதிகமாவதால் மட்டுமே.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
நமக்கு அன்பான இதயம்
நம்மைவிட்டு விலகிபோகும்
போது நாம் ஒரு
அனாதைதான்