கணவன்

கண்களுக்குள் உயிர் ,
இதயத்திற்குள் துடிப்பு ,
உயிருக்குள் சுவாசம் ,
வார்த்தைகளில் ஓசை ,
இன்பத்தில் சிரிப்பு ,
சோகத்தில் மௌனம் ,
வாழ்க்கைக்கு அர்த்தம் ,
இவை அனைத்தும் ...........................
நீயே என் கணவா ! என் காதலா !

எழுதியவர் : (29-Oct-13, 8:53 am)
சேர்த்தது : DHARSHAN
Tanglish : kanavan
பார்வை : 3335

மேலே