காமக் காட்டேரிகள்
சபிக்கப்பட்டவனின்
சாக்கடைதேசம் ஒன்றில்
சாத்தான்களின் சரணாலயத்தில்
சல்லாபிக்கபடுகிறாள் ஒருத்தி !
சபலங்களெனும் பூதங்கள்
வந்து வந்து
புணர்ந்துவிட்டுபோவதும்
பார்த்திருக்கும் காகங்கள்
கரைந்து கரைந்து
கண்ணீர்வற்றி சாவதுமாய்