வீரம்

கவிதைப் போட்டியில்
வீரம் என்கிற
தலைப்பு தரப்பட்டது!
'பிரபாகரன்' என்கிற
ஒற்றைப் பெயரை
அழுத்தமாய் எழுதித் தந்தேன்!
பிறகென்ன?...
முதல் மூன்று
பரிசுகளும் எனக்குத்தான்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (8-Nov-13, 6:00 pm)
Tanglish : veeram
பார்வை : 107

மேலே