காதல் காதல்

இரு விழிக் கோடுகள் ஈரமானதே
இதயமும் சற்று பாரமானதே,
உனதிரு விழிகள் தீண்டிப் போனதால்
உறக்கங்கள் நித்தம் ஊமையானதேன்...!!!!

எழுதியவர் : பிரதீப் (10-Nov-13, 6:58 pm)
Tanglish : kaadhal kaadhal
பார்வை : 112

மேலே