கவிதை

கவிதை ஒன்று
பேனா இன்றி
கவிதை எழுதி சென்றது!...
மண்மேல் என்னவள் நடந்துபோன
பாதச்சுவடுகள்....

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 6:56 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : kavithai
பார்வை : 75

மேலே