வந்து செல்லும் வண்ண நினைவுகள்

கண்ணைத் திறந்தேன்
கவிதை வந்தது.....

கதவைத் திறந்தேன்
காற்றும் வந்தது

என்னைத் திறந்தேன்
நானும் சென்றது

என்னவளை நினைத்தேன் என்
நாணம் சென்றது......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Nov-13, 5:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே