வந்து செல்லும் வண்ண நினைவுகள்
கண்ணைத் திறந்தேன்
கவிதை வந்தது.....
கதவைத் திறந்தேன்
காற்றும் வந்தது
என்னைத் திறந்தேன்
நானும் சென்றது
என்னவளை நினைத்தேன் என்
நாணம் சென்றது......!
கண்ணைத் திறந்தேன்
கவிதை வந்தது.....
கதவைத் திறந்தேன்
காற்றும் வந்தது
என்னைத் திறந்தேன்
நானும் சென்றது
என்னவளை நினைத்தேன் என்
நாணம் சென்றது......!