+நீங்க வர்ணிக்கிற பொண்ணு யாருங்க+
புதுசா புதுசா கவிதை எழுதுறீங்களே.. உங்க கவிதைல நீங்க வர்ணிக்கிற பொண்ணு யாருங்க..?
என்னடி இப்படி கேட்டுட்ட.. அது சத்தியமா நீதாண்டி.. அதுல என்னடி சந்தேகம் என் செல்லமே...
ம்.. நீங்க வர்ணிக்கிற பொண்ணு எப்பவுமே அடக்க ஒடுக்கமா.. உலகத்த பத்தி ஒண்ணுமே தெரியாதவளா இருக்காளே.. அதான் கேட்டேன்..
ம்.. ஹி.. ஹி..(மனசுக்குள்: உண்மைய எல்லாம் கவிதைல சொன்னா என் கவிதைய யார் படிப்பாங்களாம்..)