ஆசிரியரும் மாணவனும் 3
மாணவன் : சார்... எனக்கு ஒரு சந்தேகம்...?
ஆசிரியர் : என்ன சந்தேகம்...?
மாணவன் : அறிவை பெருக்கனுமுன்னு சொன்னீங்களே... நான் ஏன் சார் பெருக்கணும்..ஆயா பெருக்கமாட்டாங்களா !!
ஆசிரியர் : ???
---தோழர் muhammadghouse அவர்களின் ஆசரியரும் மாணவனும் நகைச்சுவைகண்டு எனக்குத் தோன்றியது ---