உயிர்

உனைச்சிறை பிடிக்கவில்லை...

பத்திரமாய்
சித்திரமாய் வைத்துள்ளேன்..

நீ என்னோடு ஒன்றி
இருக்கும் வரை
ஒரே கொண்டாட்டம் தான்-எனக்கு

நீ என்னை விட்டு பிரிந்த
பிறகு...

ஒரே திண்டாட்டம் தான்...

எழுதியவர் : திருமூர்த்தி (29-Nov-13, 3:41 pm)
Tanglish : uyir
பார்வை : 322

மேலே