காதலி என் அன்பு காதலி

நிலை இல்லா என் வாழ்க்கையில் நிழல் காத்திட வந்தவள் இவள் !

நிம்மதி இல்லா என் வாழ்வில் நம்மதியாய் வந்தவள் இவள் !

கண்ணீர் சிந்தும் என் கண்களினை
தன் அன்பு கரம் கொண்டு துடைக்க
வந்தவள் இவள் !

அன்பு என்னும் மூன்றெழுத்தில் இவள் பெயர் அடங்கும் ( ...... )

எழுத்துக்கள் வேறுபட்டிருக்கலாம்
ஆனால் இவள் என் மீது வைத்துருக்கும்
அன்பு ஒரு போதும் வேறுபடாது
என்னை விட்டு எங்கும் துளைந்து போகாது ,

என் இதயம் அழகாய் துடிப்பதை
இப்போது நான் பார்க்கிறேன்,

என்னவள் என்னுடன் இருக்கும் வரை
என்றும் எனக்கு சந்தோஷமே
என்னுள் என்றும் இவள் பாசமே.

எழுதியவர் : ரவி.சு (1-Dec-13, 12:15 am)
பார்வை : 5600

மேலே