காதலை மறக்காத ஞானம்
நிலவை மறக்காத வானம்
பெளார்ணமியானது.........
மலரை மறக்காத புயல்
தென்றலானது.......
மழையை மறக்காத பூமி
வளமானது.......
சூரியனை மறக்காத இரவும்
பகலானது.......
காம்பை மறக்காத இதழ்கள்
பூ வானது..........
என் காதலை மறக்காத ஞானம்
கவிதையானது........