கர்நாடக சங்கீதம்
பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகரமாக 2 கோப்பைகளுடன் திரும்பிய மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான்..
சின்ன கோப்பை எதுக்கு கிடைச்சது..?
கர்நாடக சங்கீதம் பாடினதுக்கு..
பெருசு எதுக்கு குடுத்தாங்க..?
பாட்டை நிறுத்தச் சொல்லி...!!!