மதியே

தனிமை நிறைந்த இரவில்...
துணை இல்லாத என்னுடன்...
நீயும் சேர்ந்தாயோ...
காற்றை மொழியாக வைத்து...
உன்னுடன் உரையாட விரும்பகிறேன்...
அழகான மதியே...

எழுதியவர் : sandibeula (5-Dec-13, 9:58 am)
பார்வை : 56

மேலே