நம்பிக்கை
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே !
மழைத்துளிகளுக்கும் காய்ச்சலடி
நீ மழையால் நனைந்ததால் ...!
காற்றுக்கும் ஆசைதான்
உன்-
மேலாடையை உரசி பார்க்க ...
ஆனால்- சற்று தயங்கியது
தன்னை போல் - ஆயிரம்
பேர் வரிசையில் நிற்பதை கண்டு ..
அவள்-
செல்லும் பாதைகள் கூட
பூப்பாதையாகும் ..
என்னவளின்..!
பாதங்கள் மென்மையானது
என்று தெரிந்து .
இயற்கையே - உன் மேல்
ஆசைக் கொண்டு முடியாமல்
தோற்று விட்டது.
என்னவளே
நான் காத்து கொண்டிருப்பேன்
உன்னை
கரம் பிடிப்பேன் என்ற
நம்பிக்கையில் !