காகத்தை படைத்துப்பின்

காகத்தை படைத்துப்பின் கருங்குயிலும் ஏன்படைத்தான்
தாகத்தைத் தந்துஅவன் நீர்நிலைக ளேன்தந்தான்
தேகத்தை தந்தவன்தான் மோகத்தை யும்தந்து
சோகத்தை ஏன் தந்தான்
காகத்தை படைத்துப்பின் கருங்குயிலும் ஏன்படைத்தான்
தாகத்தைத் தந்துஅவன் நீர்நிலைக ளேன்தந்தான்
தேகத்தை தந்தவன்தான் மோகத்தை யும்தந்து
சோகத்தை ஏன் தந்தான்