நம் விதி
![](https://eluthu.com/images/loading.gif)
கடவுள் நம் விதியில் உனக்கு நான் எனக்கு நீ என்று எழுதாமல்
உனக்குள் நான்எனக்குள் நீ என்று எழுதியதலோ என்னவோ
மனதோடு இணைந்த நாம் நிஜத்தில் பிரிந்து
இருக்கிறோம் ...
கடவுள் நம் விதியில் உனக்கு நான் எனக்கு நீ என்று எழுதாமல்
உனக்குள் நான்எனக்குள் நீ என்று எழுதியதலோ என்னவோ
மனதோடு இணைந்த நாம் நிஜத்தில் பிரிந்து
இருக்கிறோம் ...