முத்தமிழ் சுடர்

சுடராய் உதித்தவன், முத்தமிழின் முதல்வனவன்
நீல வானில் நீக்கமற நிறைத்தவன்
நெய்தலில் வினையறுத்து, குறிஞ்சியில் அமர்ந்தவன்
காற்றின் வேகத்தில் கஷ்டங்களைக் களைபவன்
வற்றாமல் அருளும் சுனையவன், துணையவன் .

எழுதியவர் : வந்தியத்தேவன் (9-Dec-13, 11:31 am)
சேர்த்தது : Vandhiyathevan
பார்வை : 101

மேலே