பாவை அவள்

பருவமது இறைவன் விதித்தது
பாவை அவள் அதில் காதல் விதைத்தது...
பாவம் இவன் இன்று அதில் சருகாகி போனது..
சாய்ந்து கொள்ள தோழி உன் தோள் தேடினேன்
சலனம் இன்றி உன்னை நான் நேசித்தேன் நீயோ சருகன வீசி எறிந்துவிட்டாய்..
தொடரட்டும் இவன் காதல் உன் நினைவுச்சுவடுகளுடன்..
பர்ஷான்