பாத பூஜை செய்ய

எப்போது நான் உன்னை காண்பேன்
கண்டவுடன் உன்னை கட்டி அணைக்க அல்ல ....
என் கண்ணீர் கொண்டு உன் பாதங்களுக்கு
பாத பூஜை செய்ய என் தாயானவனே ...
எப்போது நான் உன்னை காண்பேன்
கண்டவுடன் உன்னை கட்டி அணைக்க அல்ல ....
என் கண்ணீர் கொண்டு உன் பாதங்களுக்கு
பாத பூஜை செய்ய என் தாயானவனே ...