பூ
நான் பூ பறிக்கும்போது, பூவிடம் கேட்டேன், உனக்கு வலிக்கிறதா?? என்று..
அதற்க்கு பூ, வலிக்கிறது, ஆனால் நான் தாங்கிகொள்வேன், ஏனென்றால் நான் உன்னவளை மகிழ்விக்கபோகிறேனே....
பூவிற்கு தெரிகிறது என் காதலின் வலிமை ஆனால்..!!!
நான் பூ பறிக்கும்போது, பூவிடம் கேட்டேன், உனக்கு வலிக்கிறதா?? என்று..
அதற்க்கு பூ, வலிக்கிறது, ஆனால் நான் தாங்கிகொள்வேன், ஏனென்றால் நான் உன்னவளை மகிழ்விக்கபோகிறேனே....
பூவிற்கு தெரிகிறது என் காதலின் வலிமை ஆனால்..!!!