எங்கோ ஓர் குரல்
தவித்த மனதுடன்
உறங்கிக்கொண்டிருந்தேன்....
எங்கோ அழைத்தது
ஒரு குரல்...அம்மா என்று...
கனவில்லாத என் கண்களோ
பல கனவுகளோடு எட்டிப்பார்த்தது...
ஆனால் அழைத்ததோ
வாயிற்காவலன்...
-முதியோர் இல்லத்தில்....
தவித்த மனதுடன்
உறங்கிக்கொண்டிருந்தேன்....
எங்கோ அழைத்தது
ஒரு குரல்...அம்மா என்று...
கனவில்லாத என் கண்களோ
பல கனவுகளோடு எட்டிப்பார்த்தது...
ஆனால் அழைத்ததோ
வாயிற்காவலன்...
-முதியோர் இல்லத்தில்....