தூவான காதல் - சென்னை காதலி

வேளச்சேரியின் மழைகாலமாய் நினைவை
விருகம் பாக்கத்தில் திணித்து வைத்தாய்
சேராய் குழப்பும் மனதுக்குள்ளே சீக்கிரம்
செந்தாமரை பூக்கவையடி காதலால்


எழுதியவர் : . ' .கவி (2-Feb-11, 11:46 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 357

மேலே