சிறை வைத்தாய்.....

மௌனத்தில் என்னை
உறைய வைத்து
உண்ணாமல் உறங்காமல் என்னை
சோர வைத்து
உன் நினைவை மட்டும் என்னுள்
புதைய வைத்து
பெண்ணே ஏன் என்னை
சிறை வைத்தாய்.........!!!

எழுதியவர் : ரெங்கா (2-Feb-11, 12:30 pm)
சேர்த்தது : renga
Tanglish : sirai vaithaiy
பார்வை : 372

மேலே