சிறை வைத்தாய்.....
மௌனத்தில் என்னை
உறைய வைத்து
உண்ணாமல் உறங்காமல் என்னை
சோர வைத்து
உன் நினைவை மட்டும் என்னுள்
புதைய வைத்து
பெண்ணே ஏன் என்னை
சிறை வைத்தாய்.........!!!
மௌனத்தில் என்னை
உறைய வைத்து
உண்ணாமல் உறங்காமல் என்னை
சோர வைத்து
உன் நினைவை மட்டும் என்னுள்
புதைய வைத்து
பெண்ணே ஏன் என்னை
சிறை வைத்தாய்.........!!!