கவிதைகளின் கர்வம்......

காவியங்கள் கண்ணீர் வடித்தன????
உனக்காக படைக்கப்படவில்லை என்று.....!!!!!!
கவிதைகள் கர்வம் கொண்டன...?????
உனக்காக!!!!!
உன் பெயரால்.....,
உருவம் பெற்றுவிட்டோமென்று.....!!!!!

எழுதியவர் : சுகுமார் (2-Feb-11, 1:00 pm)
சேர்த்தது : சுகுமார்
பார்வை : 451

மேலே