விட்டுக்கொடுத்தாள்
எனக்காய் நீ எல்லாம் விட்டுக் கொடுக்கும் போதெல்லாம் தெரியவில்லை
என்னையும் ஒரு நாள்
உன் தந்தைக்காக விட்டுக்
கொடுப்பாய் என்று...!
எனக்காய் நீ எல்லாம் விட்டுக் கொடுக்கும் போதெல்லாம் தெரியவில்லை
என்னையும் ஒரு நாள்
உன் தந்தைக்காக விட்டுக்
கொடுப்பாய் என்று...!