+நட்பு ஒரு தொடர்கதை+
திடீர் மழையில்
குடை மறந்த நிலையில்
நனைந்திடுவோமோ என நினைக்கும் வேளையில்
ஒற்றைக்குடையின் கீழ் வர
தெரியாத முகம் அழைக்கும் போது
உதயமாகும் நட்பு
மழை நின்றாலும் தொடரும்!
திடீர் மழையில்
குடை மறந்த நிலையில்
நனைந்திடுவோமோ என நினைக்கும் வேளையில்
ஒற்றைக்குடையின் கீழ் வர
தெரியாத முகம் அழைக்கும் போது
உதயமாகும் நட்பு
மழை நின்றாலும் தொடரும்!