சாராயதீ

தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சி சுற்றி எரியும் மெழுகுவர்த்தியாய் தான் எரிந்து வீட்டிற்கு விளக்கேற்றினால் மகள்!
இங்கோ சாராயமெனும் தீயில் விழுந்து தன் மகளின் வாழக்கையை எரித்தான் தந்தை!

எழுதியவர் : mahilini (31-Dec-13, 6:16 pm)
பார்வை : 85

மேலே