பக்குவம் அடையா காதல்

பார்த்தான் பார்த்தாள்
பயமில்லை
சிரித்தான் சிரித்தாள்
சலனமில்லை
அழைத்தான் கொடுத்தாள்
அச்சமில்லை -சிசு
வளர்த்தாள்வயிற்றில்
புரியவில்லை.
பிரசவித்துப் போட்டாள்
காதல்பரிசாய் -அதற்கு
யாரும் இல்லை!

எழுதியவர் : மாதுமை (1-Jan-14, 12:51 am)
பார்வை : 98

மேலே