உன் விரல்பிடிக்க ஆசை

உன் விரல்பிடித்து நடக்க ஆசை வெகுதூரம் உன்தோலில் சாய ஆசை சிலநிமிடம் உன்கன்னங்களை எச்சில் செய்ய ஆசை
உன்னோடு ஆயுளை தொலைக்க ஆசை இவை விடிந்ததும் கனவாகி போகிறது எனக்கு மட்டும் நிஜமாவது எப்போது......?

எழுதியவர் : இரா.இராஜசேகர் (2-Jan-14, 8:12 am)
பார்வை : 141

சிறந்த கவிதைகள்

மேலே