கானல்நீர்

அவள்(நீ) இல்லாதபோதும்
இருந்த இடத்தையே
பார்த்துகொண்டிருக்கும் என்
கண்களுக்கு தெரியவில்லை
அது கானல்நீர் என்று...!

எழுதியவர் : மோகன்குமார்.ச (2-Jan-14, 3:17 pm)
பார்வை : 203

புதிய படைப்புகள்

மேலே