காதல் ஒலி

என் சிந்தையிலே தோன்றிய உணர்வு
என் சிந்தனையே நீ என்று ஆக்கிய உணர்வு
ஒலித்திடுதே இதய துடிப்பாய்
மனதினிலே இன்ப பாச பிடிப்பாய்
எனக்கெனவே நீ பிறந்து இருக்காய்
உனக்கெனவே நான் வாழ்ந்து இறப்பேன்

எழுதியவர் : ராம்குமார் (3-Feb-11, 9:05 am)
பார்வை : 355

மேலே