தமிழே என் தலை எழுத்து
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை எழுத புத்தகம்
கண்களில் சிறைபடா பரந்த பூமி
கீழ் விழும் கதிரொளி என்
கிறுக்கலுக்கான எழுதுகோல்....
பூக்களெல்லாம் மெய் எழுத்து
புலர்ந்த பொழுது உயிர் எழுத்து
தனை மறந்து எழுதுகிறேன்....
தமிழிலே என் தலை எழுத்து......!!