அவலம்

கல்வி என்னும்
அழியா செல்வத்தைப் பெற்றிட,
பணம் என்னும்
அழியும் செல்வத்தைத்
தேடி அலைகின்றேன்

கல்விக் கடனாக........

எழுதியவர் : ப.பிரதீஸ் (16-Jan-14, 12:43 pm)
சேர்த்தது : prathish.p
Tanglish : avalam
பார்வை : 61

சிறந்த கவிதைகள்

மேலே