காத்திருந்த நாட்களில்

காத்திருந்த நாட்களில் அருகில் நீ இருந்தாய்
கண்களாலேயே கவிதைகளை
பரிமாறிக் கொண்டோம்
இன்று துரத்தில் நீ இருந்தாலும்
உன் நினைவுகளால் தான் துடிக்கிறது
எனது இதயம் ....

எழுதியவர் : கவிஞர் ஜார்ஜ் (20-Jan-14, 12:28 pm)
பார்வை : 87

மேலே