உன்னால் முடியும்
மற்றம் வேண்டும் என்றும் நிரந்தரதிர்கக
நிகழ்வுகள் நிழல்கலனால் நிஜங்களை என்ன சொல்வது
நேந்து வைத்த நேத்திகடன்- தீர்க்க
நெய் விளக்கை ஏற்றுகிறேன்
நிம்மதி வேண்டும் என்று
நிழல்களை தேடி ஓய்வு எடுத்தேன்-இன்று
நிரந்தரம் என்று என்னி
நிம்மதியை தொலைத்தோமட
ஆத்திரம் அடைந்தால் -அங்கு
கோபம் விளைகிறது
அமைதியை கடைபிடித்தல்
அகிலமும் உன்கைல்
ஆணவம் கொள்ளும் போது
ஆவேசம் கொள்கிறாய்
இன்று உன் இடம் எதுவென்று
தெரிந்துகொள்
நாளைய சரித்திரத்திற்கு -உன்னை
நீ ஆயத்த படுத்திகொள்
என்ன இந்த வழக்கை
என்று விரக்திகொல்ல வேண்டாம்
என்றும் உன் முயற்சிகளுக்கு
உந்துகோளாய் இரு -உன்
வாழ்நாளில் வெற்றிக்கனிகளை
பரிதுக்கொண்டே இருக்கலாம் ...
என்று வெற்றியாளன் .............
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த