கவிதை

க -கருத்துணர்வு
வி -வினோதசிந்தனை
தை -எதையும் எதார்த்தமாக பார்க்கும் பார்வை
இதை எழுதும் மனப்பக்குவமே நீ!
நீ எனக்குள் வந்த பிறகுதான் உணர்ந்தேன்
என் வாழ்க்கை கவிதையை ......................

எழுதியவர் : முத்துமீனா.ச (30-Jan-14, 4:55 pm)
சேர்த்தது : muthumeena
Tanglish : kavithai
பார்வை : 50

மேலே