muthumeena - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : muthumeena |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 11-Dec-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 176 |
புள்ளி | : 45 |
அவள்
கரம் பற்றி
என் பக்கம் இழுத்தேன்...
மின்னலென
வந்து விழுந்தது
நாணம்
சிவந்து மிளிர்ந்தன வதனம் ...
என்ன... அழகு! ......
ஈரிரண்டு
விழிகளும் பார்த்து
செயல் அற்றுப் போயின
இமைகள்...
இதயத்தின் தாகத்தில்
காதலை
நீராய் பருகின
கண்கள் ......
அக்னி
சிறகுகள் விரித்து
எனை
அணைத்துக் கொண்டாள்...
அவள் அங்கமோ?...
ஆழ் கடல் புதைந்த
பனிக்கட்டியாய்
குளிர் மூட்டியது......
எவரேனும்
பார்த்து விடுவார்களோ?...
பயம்
பூ மஞ்ச மனதில்
முள்ளாய் முளைக்க
ஓர் திசை காந்தமாய்
ஒட்டாது நின்றாள்......
அவ்விடம்
விட்டுப் பிரிந்த நிழல்கள்
விழாவின் நடுவில்
நடனத்தில் இணைந்தன...
பல விழி
குளம் குட்டை வறண்டாச்சு
கேணி எல்லாம் வற்றியாச்சு
நிலத்தடி நீர் குறைஞ்சாச்சு
நிலமும் வெடிப்பு விட்டாச்சு ...!!
மழை பெய்து நாளாச்சு
தண்ணீர் பஞ்சம் வந்தாச்சு
குடத்தில் தூக்கி சுமந்திட
உடம்பில் தெம்பும் போயாச்சு ....!!
வான்மழையே கண் திறந்திடு
வறட்சி போக்க வந்திடு
வளம் மீட்டுத் தந்திடு
வரமாய் மண்ணில் சிந்திடு ....!!
அமிர்த வர்ஷினி ராகம்பாட
அமுதமாய் நீ பொழிந்திடு
கருமுகிலாய் திரண் டெழுந்து
கருணை கூர்ந்து பெய்திடு ....!!
கோடை வெப்பம் தணித்திடவே
கோடை மழையாய் கொட்டிடு
மாரி வேண்டி வணங்குகிறோம்
மனம் இரங்கி வழங்கிடு .....!!
வெயில் வருத்தும் வேளைதனில்
வெப்பம் தண
காரணமே தெரியாமலா
என் கண்ணீரை உனக்காக சிந்துகிறேன்.........
காதலிக்கவே தெரியாமலா
உன்னையே நினைத்து நினைத்து சாகின்றேன் ..........
ஒரு நிமிடம் எனக்கே என்னை பிடிக்காமல்
போய்விடும் போல் பயமாக இருக்கிறது ...............
நீ என் வாழ்க்கையில் வரமாட்டாய் என்று தெரிந்தும்
எதற்கு இந்த போராட்டம் ............
என் நம்பிக்கை பொய்யானதா?
இல்லை,
என் அன்பு உனக்கு பொய்யாக தெரிந்ததா .........
ஒரு போதும் என்னையும்,என் காதலையும்,
குறை கூற உனக்கு உரிமை தரமாட்டேன் .....
உனக்காக என் உறவுகள் அனைத்தையும்
இழக்க தயாரானேன் ........
உன் விருபங்களை நிறைவேட்ற காத்துகிடந்தேன் ..
உன்னை உல
என் வலியினை உணர முடிகின்றது .
என் கண்ணீரை துடைக்க முடிகின்றது .
என் சோகங்களை மறைக்க முடிகின்றது .
உன் நினைவுகளை மட்டும்
என்னால் எதுவுமே செய்ய முடியாது .
ஏனென்றால் ,
என் இதயத்தின் மூலைமுடுக்கெல்லாம் ,
உன் நியாபகங்கள் என்னை ஒவ்வொரு நாளும் வாட்டிவதைக்கின்றது .................
எனக்கு சரியென்று தெரிந்த காதல்
உனக்கு தவறானது ,
நான் உறவாக நினைக்க ஏங்கும் போது
நீ வீணாக விலகி கொள்கிறாய் ......
இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்
என்று எனக்கு தெரியவில்லை .
ஆனால் இந்த காயமில்ல வலியினை
என்னால் தங்க முடியவில்லை .
காரணம்-"உன் மீதான என் காதல் "
இந்த வலிக்கு மருந்து
காதலின் சின்னம் "தோல்வி"
என்பது எனக்கு தெரியும்
இருந்தும் உன்னை காதலிக்க ஆசைபடுகிறேன்........
காரணம்,
அந்த தோல்வியாவது எனக்கென்று
நீ தந்ததாக இருக்கட்டும் ..................
A love is not a life
but
love is only life for lovers............
a love is a wonderful book
everyday u will read very interesting...............
but
one day u windup...........
a love is beautiful pain
but
pain is always loved lovers..............
a love is nice feel
but
u realizing the feel ..........
u forget in the world...................
so,
love is a good painful feel
enjoy lovingly with love.................
இதோ, இப்போது தொட்டு விடலாம் போலத்தான் இருக்கிறது. ஆனால் நெருங்க நெருங்க தூரம் போய்க் கொண்டே இருந்தது வானம். அது யாரின் கை என்று தெரியவில்லை. அவன் மேல் நோக்கிதான் பார்க்கிறான் . அவன் கையை பிடித்து அவனை மேலே மேலே, மேலே தூக்கிக் கொண்டு போவது மட்டும் யாரெனத் தெரியவேயில்லை.....உடலில் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களும், சில்லிட்டு போகச் செய்யும் ஆனந்த பூங்காற்றும், அவனை எடை இழக்க செய்தது .....தன்னை ஒரு சருகாக உணர்ந்தான். அங்கே ஓர் இலையுதிர்ந்த மரம் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கிறது.. அந்த மரமே, வானத்தின் தொடக்கமாக இருக்கும் என்ற அவனின் கற்பனை அவனை, ஒரு வித மாயத்துக்குள் இழுத்துக் கொண்டு சென்றது..
என் தலையணை என்னை வெறுக்கிறது-காரணம்
உன் நினைவுகள்
என் விழிகள் தூங்க மறுக்கிறது -காரணம்
உன் நினைவுகள்
என் கனவுகள் கலைகின்றது -காரணம்
உன் நினைவுகள்
என் நினைவுகளும் சிதைகின்றது-காரணம்
உன் நினைவினால்,
இதை உன்னால் புரியமுடியவில்லை என்கிறபோது,
என்னால் என் கண்ணீர் துளிகளை மட்டுமே
தினம் தினம் பரிசளிக்க முடியும் -என் காதலுக்கு ......
நொடியில்
காதலித்து
நிமிடங்களில்
மனம் மாறி
மணிகளில் புரிந்து
உணர்ந்து, உயிர்த்து
அடுத்த மணியில்
காசோடு பிரிந்து போகும்
யுவதி,
எனக்கென்னவோ
இருந்த ஒவ்வொரு
மணித் துளியிலும்
காதலால்,
நிரம்பி நிரம்பியே
இருந்தாள் என்றே நம்புகிறேன்....
விவாகரத்துக்காக
காத்திருப்பவர் கவனிக்க ....
குளியலைறையில்
அவள்
விட்டுச் சென்ற
பொட்டின் அடையாளம்
வெற்றுக் காரணம் அல்ல....
தோழா.........
நாள் முழுவதும்
நினைக்கவில்லை என்றாலும்
நாளுக்கொரு நாழிகையாவது
நினைத்து பாரடா!!!!!!!!