அழுகை - பசி

அழத்தொடங்கிய என்னை
அன்னை அணைத்துக்கொண்டாள்...
தாய்பால் தந்து என்னை
தடவி கொடுத்தாள்..
அன்று
தெரிந்து கொண்டேன்.....
அழுகை - பசியின் மறு பொருள்.

எழுதியவர் : ஜெயானந்தன் (9-Feb-11, 1:37 pm)
சேர்த்தது : jayanandan
பார்வை : 593

மேலே