கல்லறைக் கவிதை

கண் திறந்து காதலித்து
கண்ணீர்
சிந்துவதை விட..,
கண்மூடி தனமாக காதலித்து
கல்லறைக்குச்
செல்வதே மேல் ...!!!
கண் திறந்து காதலித்து
கண்ணீர்
சிந்துவதை விட..,
கண்மூடி தனமாக காதலித்து
கல்லறைக்குச்
செல்வதே மேல் ...!!!