திரு நங்கை
செயற்கை உயிரை
கண்டுபிடிக்க ஓடும்
அறிவியலே .....
மனித சமுதாயத்தின்
முற்றுபுள்ளிகளாக
பிறக்கும்
இவர்களை
பிறக்காமல் செய்வாயா ?
செயற்கை உயிரை
கண்டுபிடிக்க ஓடும்
அறிவியலே .....
மனித சமுதாயத்தின்
முற்றுபுள்ளிகளாக
பிறக்கும்
இவர்களை
பிறக்காமல் செய்வாயா ?