அம்மா....
![](https://eluthu.com/images/loading.gif)
எதையோ நினைத்து
நீ பலமுறை
கண் கலங்கிய போதும்
நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை...
ஆனால்..,
தூசியால்
நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை
காரணம் கேட்டு
துடித்து போனாயம்மா...
எதையோ நினைத்து
நீ பலமுறை
கண் கலங்கிய போதும்
நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை...
ஆனால்..,
தூசியால்
நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை
காரணம் கேட்டு
துடித்து போனாயம்மா...