அன்னை......

நம்
முதல் சந்திப்பு
உனக்கு ஞாபகம்
இருக்கிறதா..??
மகிழ்ச்சியோடு என்னை
அணைத்து
முத்தமழை பொழிந்தாயே...!!
நீ
மறந்திருக்கமாட்டாய்...
ஏனெனில்
அன்றுதானே..
உன் கருவில் இருந்து
நான் இறக்கப்பட்டேன்....!!!!!

எழுதியவர் : sumi (12-Feb-11, 1:41 pm)
சேர்த்தது : சுமன்
Tanglish : annai
பார்வை : 508

மேலே