புதுமை படைப்போம் வாருங்கள்

சிறகுகள் முளைக்கும் உனக்கு - முதலில்
சிந்தையில் நம்பிக்கை வை நீ...!!

சாவு என்பது ஒரு பயமில்லை - அது நம்
சரித்திரத் தொடரின் காற் புள்ளி....!!

சாதனை தொடரும் மறு பிறவியிலும்
சத்தியமாய் நாம் ஒரு புது எழுத்தாய் நம் தமிழில்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 6:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 347

மேலே