சொல்லி விட்டாய்
உனை நினைக்கையில்
வயிற்றில் பறக்கும்
பட்டாம்பூச்சிக்கும்...
கண்ணில் வழியும்
கண்ணீருக்கும்..
படபடவென அடிக்கும்
இதயத்துக்கும்...
மனதில் படரும்
பயத்துக்கும்..
இனி வேலையில்லை..
நீ தான் உன் காதலைச்
சொல்லிவிட்டாயே!!!
உனை நினைக்கையில்
வயிற்றில் பறக்கும்
பட்டாம்பூச்சிக்கும்...
கண்ணில் வழியும்
கண்ணீருக்கும்..
படபடவென அடிக்கும்
இதயத்துக்கும்...
மனதில் படரும்
பயத்துக்கும்..
இனி வேலையில்லை..
நீ தான் உன் காதலைச்
சொல்லிவிட்டாயே!!!