முருகன் சாந்தன் பேரறிவாளன்

தப்போ சரியோ வழக்கு முடிந்தது
தப்பிற்றே அத்தலை மூவர்க்கும் - தப்பிப்
பிழைத்தோம் விதியென ஓடாதீர் சட்டம்
இழைத்தது ஆயுள் உமக்கு!
தப்போ சரியோ வழக்கு முடிந்தது
தப்பிற்றே அத்தலை மூவர்க்கும் - தப்பிப்
பிழைத்தோம் விதியென ஓடாதீர் சட்டம்
இழைத்தது ஆயுள் உமக்கு!