உயர்ந்த சிந்தனையில் கலங்கரை விளக்கமாகு
கூட்டத்தோடு ஒண்ணா வாழ்ந்தாலும் நீ
கோடியில் ஒருவனா உன்னைக் காட்டு
கொண்டாடும் ஊரும் நலமாக - உலகில்
கோவில்கள் எழும்பும் உனக்காக.....!!
கூட்டத்தோடு ஒண்ணா வாழ்ந்தாலும் நீ
கோடியில் ஒருவனா உன்னைக் காட்டு
கொண்டாடும் ஊரும் நலமாக - உலகில்
கோவில்கள் எழும்பும் உனக்காக.....!!