நீ சாரதியாகிறாய்
நீ
சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக போகிறாய்,
நான்
கோவிலுக்கு போகிறேன்,
எப்படியும் என் நினைவுடன் தான்
மோட்டார் சைக்கிள் ஓடுவாய்,
அப்போது எதுவும் நடந்து விடக்கூடாது என்று
வேண்டுவதற்காக,
நீ சாரதியாகிறாய்
நான் சாமியார் ஆகிறேன்.
நீ
சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக போகிறாய்,
நான்
கோவிலுக்கு போகிறேன்,
எப்படியும் என் நினைவுடன் தான்
மோட்டார் சைக்கிள் ஓடுவாய்,
அப்போது எதுவும் நடந்து விடக்கூடாது என்று
வேண்டுவதற்காக,
நீ சாரதியாகிறாய்
நான் சாமியார் ஆகிறேன்.