நீ சாரதியாகிறாய்

நீ
சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக போகிறாய்,
நான்
கோவிலுக்கு போகிறேன்,
எப்படியும் என் நினைவுடன் தான்
மோட்டார் சைக்கிள் ஓடுவாய்,
அப்போது எதுவும் நடந்து விடக்கூடாது என்று
வேண்டுவதற்காக,
நீ சாரதியாகிறாய்
நான் சாமியார் ஆகிறேன்.

எழுதியவர் : வ.ஆதவன் (24-Feb-14, 9:15 pm)
சேர்த்தது : ஆதவன்
Tanglish : kavithai
பார்வை : 49

மேலே